59/5. திருநல்லூர்ப் பெருமணம்.(ஆச்சாள்புரம்).
நல்லூர்ப் பெருமண நம்பா போற்றி.
அருள்மிகு வெண்ணீற்று உமை நங்கை உடனுறை சிவலோகத் தியாகேசர் திருக்கோயில். சிதம்பரம் - சீர்காழி சாலையில் கொள்ளிடம் பாலம் தாண்டி, கொள்ளிடம் ஊரில் இடப்புறம் பிரியும் சாலையில் 8 கி.மீ. செல்லவேண்டும்.ஞானசம்பந்தர், திருமண கோலத்துடன் சோதியில் கலந்த தலம். சம்பந்தர் பாடல் பெற்றது.
60/6. திருமயேந்திரப்பள்ளி. (மகேந்திரப்பள்ளி).
No comments:
Post a Comment